பக்கங்கள்
முகப்பு
எழுத்தால் நிகழ்ந்தவை
முதல் கவிநூல்
முதல் விருது
இரண்டாம் கவிதை தொகுப்பு
என்னைப்பற்றி
நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்
கொஞ்சம் கேளுங்களேன்
உங்களின்
கட்டிலறை சந்தோஷங்களால்
எங்களுக்கு
கருவறையே கல்லறையானது
”இனியாவது”
கலந்து ஆலோசியுங்கள்
கருகலைப்புகள்
என்ற பெயரில்நாங்கள்
கொல்லப்படாமலாவது
இருப்போம்
உருவமற்ற குழந்தைகளின்
உருக்கமான வேண்டுகோள்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது