நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இசையும் பாடலும்…..



உன் பார்வை
உன் வார்த்தை

உன் ஸ்பரிசம்
உன் சில்மிஷம்

உன் புன்னகை
உன் கோபம்

உன் மென்மை
உன் மெளனம்

உன் ஊடல்
உன் கூடல்

உன் பேச்சு
உன் மூச்சு

எல்லாமே

இசைபோல் வருடுவதால்
இணைத்துக்கொண்டேன்

உன்னுள் என்னை
வட்டாரப் பாடலாய்...


[தமிழ்தேர் இதழின்   இம்மாத தலைப்பான இசையும் பாடலும் என்ற தலைப்பிற்காக எழுதி வெளியான கவிதை]


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது