நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தெருவோரம்





காலையிலிருந்து
காத்திருந்து

கால்களைத்
தேடியலைந்தது
கண்கள்

களைத்துத்
குனிகையில்
கையில்
குத்தியது

”நருக்கென்று”

செருப்புத்
தைக்கும்
ஊசி..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது