நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வரமும். விருதும்..


பிறக்கவும்
வரம் கேட்கவில்லை

இறக்கவும்
வரம் கேட்கவில்லை

இவையிரண்டுக்கும்
இடையேயிருக்கும்

வாழ்க்கையை மட்டும்
வளமாக்கித்தர கேட்கிறேன்

என்னை பூமிக்கு
அன்னைவழியே

அனுப்பிவைத்த
இறைவனிடம்

வரம்......


இந்த விருது சைவக்கொத்துப்பரோட்டா தந்தது அன்போடு வழங்கிய உள்ளத்துக்கு என்நெஞ்சம் நிறைந்த நன்றிகள்


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது