படங்களை கிளிக் செய்தால் பெரிதாக்கி படிக்கலாம்
டிஸ்கி//பாரத்... பாரதி... "நான் இறந்துப் போயிருந்தேன்..."
இப்படி ஆரம்பிக்க முடியுமா? ஒரு கவிதையை... நிகழ்காலத்தில் தொடங்கும் அறிவுமதியின் இந்த வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு, இறந்த காலம் கடந்து, எதிர்காலத்தைத் தொட்டு முடியட்டும் உங்கள் கவிதை../என சவால் விட்டுட்டாங்களே நமக்கு தெரிந்ததை எழுதுவோமுன்னு எழுதி நேற்றுபோட்ட பதிவை காணலையே கருதுக்களும் வந்திருந்ததே! அச்சோ என்னப்பாயிது காலைவரையிருந்த என் போஸ்ட் எங்கே???????
அதுவும் இறந்துபோயிருக்குமோ.
நல்லாத்தானே போயிக்கிட்டுயிருந்துச்சி இதில் ஏன் இப்படின்னு புரியலையே! சேவாகியிருகுமுன்னுபார்த்தா அதுமில்லை
எரார்ன்னு காட்டுது யாரோ டெரர் வேலை செய்திருக்காங்களோ. இல்லை சூனியம் வச்சிட்டாங்களோ.. என்ன ஆனாலும் சரி நாங்க விடுவோமா இதோ மறுபடியும் போட்டுட்டோம். பார்ப்போம் இது என்னாகுதுன்னு..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.